மனமென்னும் பாத்திரத்தை மனதார நிரப்புங்கள்!
மனிதர்களைப் படிப்பதுதான் வாழ்க்கைக்கான அடிப்படை தேவை. ஆனால், அதை என்னவோ நாமே பலமுறை கீழே விழுந்து, எழுந்துதான் கற்க வேண்டியிருக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே கற்றுக்கொடுக்கவேண்டிய, ஒரு கலை.
தலையாட்டிக்கொண்டே இருக்காமல் நடுவில் உங்கள் சந்தேகங்களைக் கூச்சப்படாமல் கேளுங்கள். என் கணவர், பல நேரங்களில் அலுவல் சம்பந்தமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, நான் அதுவரை அறிந்திராத புதியவற்றை மேற்கோள்காட்டிப் பேசுவார். அப்போது தயக்கமின்றி, அது என்னவென்று தெரிந்துகொண்டு, மீண்டும் தொடருமாறு கேட்டுக்கொள்வேன்.
மனிதர்களைப் படிப்பதுதான் வாழ்க்கைக்கான அடிப்படை தேவை. ஆனால், அதை என்னவோ நாமே பலமுறை கீழே விழுந்து, எழுந்துதான் கற்க வேண்டியிருக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே கற்றுக்கொடுக்கவேண்டிய, ஒரு கலை.
தலையாட்டிக்கொண்டே இருக்காமல் நடுவில் உங்கள் சந்தேகங்களைக் கூச்சப்படாமல் கேளுங்கள். என் கணவர், பல நேரங்களில் அலுவல் சம்பந்தமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, நான் அதுவரை அறிந்திராத புதியவற்றை மேற்கோள்காட்டிப் பேசுவார். அப்போது தயக்கமின்றி, அது என்னவென்று தெரிந்துகொண்டு, மீண்டும் தொடருமாறு கேட்டுக்கொள்வேன்.