மெளனமாய் இருப்பது எல்லாம் முட்டாள்களின் செயல்கள் அல்ல நிறை குடம் எப்போதும் சலனமற்று அமைதியாகத்தான் இருக்கும்
கோழி இடுவது ஒரு முட்டைதான் என்றாலும் அது கொக்கரித்து ஊரையே கூட்டிவிடும்.
ஆனால் ஆமைகள் நூற்றுகணக்கில் முட்டைகள் இட்டாலும் சத்தமில்லாமல் அமைதியாய் படுத்திருக்கும்
ஆயிரக் கணக்கில் பூக்களை சொரியும் செடிகள் ஆர்பரிப்பதும் இல்லை அழுவதுமில்லை. அது போல பல்லாயிரக் கணக்கில் கனிகளை தரும் மரம் ஊரைக் கூட்டி கூவி சொல்வதில்லை.
வாழை மரம் நல்ல குலை தள்ளிய பின் அதை வெட்டி எறிகையிலும் தன் தியாகத்தை சொல்வதில்லை. தாகம் தீர இளநீரையயும் ஒய்வு எடுக்க கூரைகளையும் தருகின்ற தென்னை கூட ஒரு நாளும் தற்பெருமை பேசி கொள்வதில்லை
தன் குட்டிக்கு வைத்திருக்கும் பாலை நாம் எடுத்தும் கூட பசு ஒரு நாளும் குத்தி காட்டி பேசுவதில்லை
நல்ல சிந்தனைகளையும் எண்ணைங்களையும் சொத்தாக கொண்டவரோ என்றும் அமைதி காத்து மெளனமாய் இருந்திடுவார்கள்
ஆனால் அரை குறை அறிவுள்ள மனிதர்களேஅறியாமை காரணத்தால் ஆகாயம் முட்ட துள்ளி குதித்திடுவர் ஊரை கூட்டி பெரியவர் போல் பித்தலாட்டம் செய்திடுவர்.
இது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல நம்மை ஆளும் தலைவர்களுக்கும் இது பொருந்தும்...
மெளனமாக இருந்து கொண்டு இருப்பவன் உங்கள் "குத்தூசி
கோழி இடுவது ஒரு முட்டைதான் என்றாலும் அது கொக்கரித்து ஊரையே கூட்டிவிடும்.
ஆனால் ஆமைகள் நூற்றுகணக்கில் முட்டைகள் இட்டாலும் சத்தமில்லாமல் அமைதியாய் படுத்திருக்கும்
ஆயிரக் கணக்கில் பூக்களை சொரியும் செடிகள் ஆர்பரிப்பதும் இல்லை அழுவதுமில்லை. அது போல பல்லாயிரக் கணக்கில் கனிகளை தரும் மரம் ஊரைக் கூட்டி கூவி சொல்வதில்லை.
வாழை மரம் நல்ல குலை தள்ளிய பின் அதை வெட்டி எறிகையிலும் தன் தியாகத்தை சொல்வதில்லை. தாகம் தீர இளநீரையயும் ஒய்வு எடுக்க கூரைகளையும் தருகின்ற தென்னை கூட ஒரு நாளும் தற்பெருமை பேசி கொள்வதில்லை
தன் குட்டிக்கு வைத்திருக்கும் பாலை நாம் எடுத்தும் கூட பசு ஒரு நாளும் குத்தி காட்டி பேசுவதில்லை
நல்ல சிந்தனைகளையும் எண்ணைங்களையும் சொத்தாக கொண்டவரோ என்றும் அமைதி காத்து மெளனமாய் இருந்திடுவார்கள்
ஆனால் அரை குறை அறிவுள்ள மனிதர்களேஅறியாமை காரணத்தால் ஆகாயம் முட்ட துள்ளி குதித்திடுவர் ஊரை கூட்டி பெரியவர் போல் பித்தலாட்டம் செய்திடுவர்.
இது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல நம்மை ஆளும் தலைவர்களுக்கும் இது பொருந்தும்...
மெளனமாக இருந்து கொண்டு இருப்பவன் உங்கள் "குத்தூசி
/// நல்ல சிந்தனைகளையும் எண்ணைங்களையும் சொத்தாக கொண்டவரோ என்றும் அமைதி காத்து மெளனமாய் இருந்திடுவார்கள் ///
ReplyDeleteஅவருக்கு நல்லது... நாட்டிற்கு...?
இப்படி எல்லோருமே நல்லவர்களாக இருந்து விட்டால் நாட்டிற்கு நல்லதுதானே.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி தனபாலன் சார்
நல்ல அறிவாளிகள் பலரும் வெளியுலகு அறியாமல் மறைந்து போனவர்களும் உண்டு.
ReplyDeleteநீங்கள் சொல்வதும் உண்மைதான் கில்லர்ஜி சார்
Deleteதங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
நல்ல உவமைகள்.. உதாரணங்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி ஸ்ரீராம் சார்
Deleteரொம்ப சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDelete